வாழப்பாடி ராமமூர்த்தி நினைவு நாள் அஞ்சலி
உத்தரமேரூர்
தாலுக்கா சாலவாக்கத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று மறைந்த முன்னாள் மத்திய
பெட்ரோலியத்துறை அமைச்சர் வாழப்பாடி ராமமூர்த்தி நினைவு நாள் அஞ்சலி
நடைபெற்றது. முன்னாள் காங்கிரஸ் கட்சி மாவட்ட செயலாளர்கள் தெய்வசிகாமணி,
சி.ராமசாமி முன்னிலையில் வாழப்பாடி ராமமூர்த்தி
திருவுருவபடத்திற்கு அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர்
எம்.உசேன் மலர் அஞ்சலி செலுத்தினார். மகபூப்பாஷா, மேகநாதன், கபார், வட்டார
தலைவர் துரைராஜ் சிட்டிபாபு உட்பட பலர் பங்கேற்றனர்.
No comments