அம்மா திட்ட முகாம்
உத்தரமேரூர் அக்,26
உத்தரமேரூர்
தாலுக்கா அரும்புலியூர் குறுவட்டம் திருமுக்கூடலில் அம்மா திட்ட முகாம்
வெள்ளிக்கிழமையன்று நடந்தது. உத்தரமேரூர் வட்டாட்சியர் சி.சாவித்திரி
தலைமையில் நடைபெற்ற முகாமில் 98 மனுக்கள் பெறப்பட்டது. 20 மனுக்கள்
ஏற்கப்பட்டது. 66மனுக்கள் நிலுவையில்உள்ளது. 12 மனுக்கள்
நிராகரிக்கப்பட்டது. திருமுக்கூடல் ஊராட்சி மன்ற தலைவர் சி.ராஜேந்திரன்
முன்னிலை வகித்தார். மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன் நன்றி
கூறினார்.
No comments