Disqus Shortname

அன்னை இந்திராகாந்தி நினைவு நாள்

உத்தரமேரூர் அக்,31
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் அனனை இந்திராகாந்தி நினைவு நாள் வியாழக்கிழமையன்று நடந்தது. அகிலன் தலைமையில் காண்டீபன், கபார் தாவூர் முன்னிலையில் அன்னை இந்திரா காந்தியின் திருவுருவ படத்திற்கு அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர் எம்.உசேன் மாலை அணிவித்து மலர் அஞ்சலி செலுத்தினார். முன்னாள் மாவட்ட தலைவர் சி.ராமசாமி,மேகநாதன் உட்பட பலர் பங்கேற்றனர்.

No comments