'அம்மா' திட்ட முகாம்
உத்திரமேரூர் அக்,11::
'அம்மா' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் முகாம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்ணவாக்கம் ஊராட்சியில், இன்று நடைபெற உள்ளது.
வட்டாட்சியர் சாவித்திரி தலைமை தாங்குகிறார். முகாமில், அந்த ஊராட்சிக்குட்பட்ட மக்கள் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல், வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், விதவை நிவாரணத்தொகை உள்ளிட்டவைகளை, மனுக்களாக அளித்து உடனடி பயன் அடையலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
'அம்மா' திட்டத்தின் கீழ் செயல்படுத்தப்படும் மக்கள் குறை தீர்க்கும் முகாம், உத்திரமேரூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட குண்ணவாக்கம் ஊராட்சியில், இன்று நடைபெற உள்ளது.
வட்டாட்சியர் சாவித்திரி தலைமை தாங்குகிறார். முகாமில், அந்த ஊராட்சிக்குட்பட்ட மக்கள் குடும்ப அட்டை பெயர் சேர்த்தல், நீக்கல், வீட்டுமனை பட்டா, முதியோர் ஓய்வூதியம், விதவை நிவாரணத்தொகை உள்ளிட்டவைகளை, மனுக்களாக அளித்து உடனடி பயன் அடையலாம் என, தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments