வாகனம் மோதி பெண் பலி
உத்தரமேரூர்
அக்,29
உத்திரமேரூரை அடுத்த வாடா நல்லூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மகேஸ்வரி.
கடந்த 22–ந் தேதி மகேஸ்வரி ஏ.பி.சத்திரம் அருகே சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
உத்திரமேரூரை அடுத்த வாடா நல்லூர் பஜனை கோவில் தெருவை சேர்ந்தவர் வெங்கடேசன். இவரது மனைவி மகேஸ்வரி.
கடந்த 22–ந் தேதி மகேஸ்வரி ஏ.பி.சத்திரம் அருகே சாலையை கடக்கும் போது அடையாளம் தெரியாத வாகனம் மோதி பலத்த காயம் அடைந்தார்.
சென்னை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று மதியம் பரிதாபமாக இறந்தார்.இது குறித்து உத்திரமேரூர் போலீசார் வழக்குபதிவு செய்து விபத்து ஏற்படுத்திய வாகனம் குறித்து விசாரித்து வருகிறார்கள்.
No comments