உளுந்துார்பேட்டை மாநாட்டில் தே.மு.தி.க.வினர் பங்கேற்று டில்லியில் மாறுதல் ஏற்பட பங்கேற்க்க வேண்டும் கழக துணைச்செயலாளர் பி.முருகேசன் தகவல்
உத்தரமேரூர்
அக்,28
உத்தரமேரூரில்
காஞ்சி தெற்கு மாவட்ட தேசிய
முற்போக்கு திராவிடர் கழக செயல் வீரர்கள் கூட்டத்தில் கழக துணைச்செயலாளர்
தேனி பி.முருகேசன் பேசியது. அடுத்த மாதம் நடைபெற உள்ள உளுந்துார்பேட்டை
மாநாட்டில் தே.மு.தி.க.வினர் அதிக அளவில் கலந்துகொண்டு டில்லியில் மாறுதல்
ஏற்படுத்த
வேண்டும் மேலும் தே.மு.தி.க மாநில தலைவர் விஜயகாந்த் 2016ல் தமிழக
முதல்வராக ஆட்சி புரிய வேண்டும் என்று பேசினார்கள். மிக்க
மகிழ்ச்சி சட்ட மன்ற கூட்ட தொடரில் எதிர்கட்சியாக இருந்து விஜயகாந்த் பொது
மக்கள் கோரிக்கைக்காக
குறல் கொடுத்து வருகிறார். வாக்காளர் பட்டியலை சரிபார்த்து 18 வயது
நிரம்பிய கட்சியினரை
உறுப்பினராக சேர்த்திட வேண்டும் பூத்கமிட்டி அமைத்து 1 பூத்திற்க்கு 5
இளைஞர்கள் 5
மகளிர் அணியினர் பணியாற்ற வேண்டும் நடைபெற உள்ள பாராளு மன்ற தேர்தலில்
ஒற்றுமையுடன்
செயல்பட்டு தே.மு.தி.க 40 தொகுதிகளிலும் வெற்றி
பெற தொண்டர்கள் தீவிர பணியாற்ற வேண்டும் என்று கூறினார்.தேனி.பி.முருகேசன்.
No comments