மலர் ஓவிய கண்காட்சி
உத்தரமேரூர்
அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் புதன்கிழமையன்று 6-ம் வகுப்பு முதல் 8-ம்
வகுப்பு வரையிலான மாணவ, மாணவியருக்கான ஓவியக் கண்காட்சி நடந்தது.
பள்ளியின் பொறுப்பு தலைமை ஆசிரியை சார்லெட்டெல்சி மாணவ மாணவியர் தங்கள்
திறமைக்கேற்ப வரைந்த ஓவியத்தையும் மலர் ஓவிய கண்காட்சியினையும் பார்வையிட்டார்
No comments