Disqus Shortname

பைக்கில் சென்­றவர் வாகனம் மோதி பலி

உத்­தி­ர­மேரூர் அக் 20:
உத்­தி­ர­மேரூர் அடுத்­துள்ள, நெல்வாய் கிராமத்தை சேர்ந்­தவர் பார்த்­த­சா­ரதி, 58. இவர், தன் இரு­சக்­கர வாக­னத்தில், கடந்த, 14ம் தேதி இரவு, 10:00
மணிக்கு, நெல்­வாயில் இருந்து, உத்திரமேரூருக்கு சென்றார்.
கட்­டி­யாம்­பந்தல் கிராம பகு­தியில், அடை­யாளம் தெரி­யாத வாகனம் மோதி, பலத்த காய­ம­டைந்து, சென்னை அரசு மருத்­து­வ­ம­னையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனு­ம­திக்­கப்­பட்­டி­ருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.

No comments