பைக்கில் சென்றவர் வாகனம் மோதி பலி
உத்திரமேரூர் அக் 20:
உத்திரமேரூர் அடுத்துள்ள, நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 58. இவர், தன் இருசக்கர வாகனத்தில், கடந்த, 14ம் தேதி இரவு, 10:00
மணிக்கு, நெல்வாயில் இருந்து, உத்திரமேரூருக்கு சென்றார்.
கட்டியாம்பந்தல் கிராம பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பலத்த காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
உத்திரமேரூர் அடுத்துள்ள, நெல்வாய் கிராமத்தை சேர்ந்தவர் பார்த்தசாரதி, 58. இவர், தன் இருசக்கர வாகனத்தில், கடந்த, 14ம் தேதி இரவு, 10:00
மணிக்கு, நெல்வாயில் இருந்து, உத்திரமேரூருக்கு சென்றார்.
கட்டியாம்பந்தல் கிராம பகுதியில், அடையாளம் தெரியாத வாகனம் மோதி, பலத்த காயமடைந்து, சென்னை அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார். சிகிச்சை பலனின்றி நேற்று இறந்தார்.
No comments