Disqus Shortname

உத்தரமேரூரில் அதிகமாக மணல் ஏற்றி வந்த லாரிகளுக்கு அபராதம்

உத்தரமேரூர் 27,
உத்தரமேரூர் தாலுக்கா சோமநாதபுரம் அருகே சனிக்கிழமையன்று  காஞ்சிபுரம் மற்றும் உத்தரமேரூர் சாலையில் வெங்கச்சேரியில் இருந்து மணல் ஏற்றி வந்த லாரிகளை மதுராந்தகம் டி.எஸ்.பி.இராஜேந்திரன் உத்தரவின் பேரில் உத்தரமேரூர் போக்குவரத்து காவல் உதவி ஆய்வாளர்  சூரியா மற்றும் நாகராஜ் தலைமையில் ஆய்வு செய்த போது அளவுக்கு அதிகமான மணல் ஏற்றி வந்த 10 மணல் லாரிகளை பறிமுதல் செய்து காவல் துறையினர் அபராதம் விதித்தனர்.

No comments