மணல்மேடு நிதி நிலை அறிக்கை விளக்க தெருமுனை கூட்டம்
உத்தரமேரூர் ஏப்,06
உத்தரமேரூர்
கிழக்கு ஒன்றியம் அ.இ.அ.தி.மு.க சார்பில் கழக அரசின் நிதிநிலை அறிக்கை
விளக்க தெருமுனை கூட்டம் மணல்மேடு கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று நடந்தது.
உத்தரமேரூர் ஒன்றியக்குழு உறுப்பினர் ஆர்.ஏகாம்பரம் தலைமை தாங்கினார்.
உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் முன்னிலை
வகித்து கழக அரசின் நிதி நிலைப்பற்றி சிறப்புரையாற்றினார்.
ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர்.அண்ணாமலை, தொகுதி செயலாளர்
கே..ஆர்.தருமன், சேர்மென் ஆர்.கமலக்கண்ணன் துணைச்சேர்மென் அ.ரவிசங்கர்
மாவட்டகவுன்சிலர் சுமதிகுணசீலன் ஒன்றிய இளைஞரணி இணைச்செயலாளர்
பி.ஜி.ரஞ்சித் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சி
ஒன்றியக்குழுத் தலைவர் என்.எம்.வரதராஜிலு, ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்
வி.முருகன், ஒன்றய பொருளாளர் வி.அண்ணாதுரை, ஆதவபாக்கம் ஊராட்சி மன்ற தலைவர்
எஸ்.குணசேகரன், உட்பட பலர்
பங்கேற்றனர். தலைமை கழக பேச்சாளர் காஞ்சி ஏ.வீரமணி நிதிநிலை அறிக்கை பற்றி
சிறப்புரையாற்றினார். கன்னிகுளம் முன்னாள் கழக செயலாளர் பி.ஆர்.சங்கர்
நன்றி கூறினார்.
No comments