திணையாம்பூண்டி காலணி ஊராட்சி ஒன்றிய பள்ளி 47 –ம் ஆண்டு விழா
உத்தரமேரூர் ஏப்,12
உத்தரமேரூர் அடுத்த திணையாம்பூண்டி காலணி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 47 –ம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.தனபால் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தங்க. பஞ்சாட்சரம் முன்னிலை வகிக்தார். இடைநிலை ஆசிரியர் ந.ஜெகன் வரவேற்றார். தலைமை ஆசிரியை மு.ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் எ.பச்சையப்பன், கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் எ.இராஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் சுவேதா, ஊராட்சி மன்ற உ.ப தலைவர் எம்.மோகனவள்ளிமுத்து, வார்டு உறுப்பினர் சுந்தரம், கல்வி குழு தலைவர் கே.தனசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.வாசு சத்துணவு அமைப்பாளர் எ.மனோகரன், தன்னார்வ தொண்டர் பி.லட்சுமணன், ஆகியோர் கலந்துக்கொண்டனர். இடைநிலை ஆசிரியை ஜெ.கவிதா நன்றி கூறினார்.
உத்தரமேரூர் அடுத்த திணையாம்பூண்டி காலணி ஊராட்சி தொடக்கப்பள்ளியில் 47 –ம் ஆண்டு விழா அண்மையில் நடைபெற்றது ஊராட்சி மன்ற தலைவர் எம்.கே.தனபால் தலைமை தாங்கினார். ஒன்றிய கவுன்சிலர் தங்க. பஞ்சாட்சரம் முன்னிலை வகிக்தார். இடைநிலை ஆசிரியர் ந.ஜெகன் வரவேற்றார். தலைமை ஆசிரியை மு.ஜெயந்தி ஆண்டறிக்கை வாசித்தார். உதவி தொடக்க கல்வி அலுவலர் எ.பச்சையப்பன், கூடுதல் தொடக்க கல்வி அலுவலர் த.விஜயலட்சுமி, வட்டார வளமைய மேற்பார்வையாளர் எ.இராஜேந்திரன் கிராம நிர்வாக அலுவலர் சுவேதா, ஊராட்சி மன்ற உ.ப தலைவர் எம்.மோகனவள்ளிமுத்து, வார்டு உறுப்பினர் சுந்தரம், கல்வி குழு தலைவர் கே.தனசேகரன், பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எம்.வாசு சத்துணவு அமைப்பாளர் எ.மனோகரன், தன்னார்வ தொண்டர் பி.லட்சுமணன், ஆகியோர் கலந்துக்கொண்டனர். இடைநிலை ஆசிரியை ஜெ.கவிதா நன்றி கூறினார்.
No comments