Disqus Shortname

30}ம் தேதிக்குள் சொத்து வரி செலுத்த கெடு

உத்தரமேரூர் ஏப்,20
உத்தரமேரூர் பேரூராட்சி பகுிதியில் வாழும் பொது மக்களுக்கு, செயல் அலுவலர் (பொ) மா.கேசவன் அளித்துள்ள கோரிக்கை உத்தரமேரூர் பேரூராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்துவரி, குடிநீர்கட்டணம், தொழில்வரி, தொழில் உரிமம் ஆகியவை உடன் நிலுவையின்றி ஏப்ரல் 30 தேதிக்குள் செலுத்திட வேண்டும் வரி நிலுவைகள் நுாறு சதவீதம் செலுத்த தவறியவர்கள் மீது சட்டபூர்வமான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று செயல்அலுவலர் மா.கேசவன் தெரிவித்துள்ளார்.

No comments