Disqus Shortname

சாலவாக்கத்தில் கழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க தெருமுனை கூட்டம்

உத்தரமேரூர் ஏப்,08

உத்தரமேரூர் கிழக்கு ஒன்றியம் அ.இ.அ.தி.மு.க சார்பில்  கழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க தெரு முனை கூட்டம் சாலவாக்கத்தில் நடந்தது. உத்தரமேரூர் கிழக்கு ஒன்றிய அம்மா பேரவை செயலாளர்  திருவந்தவார் வி.முருகன் தலைமை தாங்கினார். காஞ்சி மேற்க்கு மாவட்ட கழக செயலாளரும் உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன். முன்னிலை வகித்து கழக அரசின்  நிதிநிலை அறிக்கை பற்றி சிறப்புரையாற்றினார். கிழக்கு ஒன்றிய கழக செயலாளர் கே.பிரகாஷ்பாபு மேற்க்கு ஒன்றிய கழக செயலாளர் வி.ஆர்.அண்ணாமலை, கே.ஆர்.தருமன், ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், துணைத்தலைவர் அ.ரவிசங்கர் மாவட்ட கவுன்சிலர் சுமதிகுணசீலன், ஊராட்சி கழக செயலாளர் எம்.வனிதா முருகன், ஊராட்சி மன்ற தலைவர் கே.தனகோட்டிகன்னியப்பன், ஒன்றிய அவைத்தலைவர் எஸ்.ஒய்.சர்தார், ஊராட்சி கழக செயலாளர் எஸ்.என்.குணசேகரன், முன்னாள் மாவட்ட பிரதநிதி எஸ்.இ.போத்தன் ஆகியோர் வரவேற்றனர். தலைமை கழக பேச்சாளர் கா.சங்கரதாஸ். மாவட்ட ஊராட்சிகுழு தலைவர் கா.பன்னீர்செல்வம், காஞ்சி ஒன்றிய குழு தலைவர் டி.ஜீவானந்தம், வாலாஜாபாபத் ஒன்றிய குழு தலைவர் என்.எம்.வரதராஜிலு, வெடிசந்திரன், மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஒ.வி.வரதன், மாவட்ட எம்.ஜீ.,ஆர்.மன்ற தலைவர் ஆர்.நாராயணசாமி, மாவட்ட எம்,ஜீஆர்.மன்ற துணைச்செயலாளர்கள்  குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி, டைல்ஸ்  எஸ்.சேகர் ஒன்றிய கழக பொருளாளர் வி.அண்ணாதுரை, வாலாஜாபாத் ஒன்றிய கவுன்சிலர் அத்திவாக்கம் செ.ரமேஷ்,  உட்பட பலர் கலந்துகொண்டனர்.  கிளை கழக செயலாளர் எஸ்.எம்.சீனிவாசன் நன்றி கூறினார்.    

No comments