Disqus Shortname

பழவேரியில் 8.15 லட்சத்தில் பஞ்சாயத்து அலுவலக கட்டிட திறப்புவிழா

உத்தரமேரூர் ஏப்-23 
உத்தரமேரூர் தாலுக்கா, பழவேரி கிராமத்தில் திங்கட்கிழமையன்று பஞ்சாயத்துஅலுவலக புதிய கட்டிட திறப்பு விழா நடந்தது.  ஒன்றிய குழுத்தலைவர்ஆர்.கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். துணைத்தலைவர் .ரவிசங்கர்,ஒன்றியகழகசெயலாளர்கள்கே.பிரகாஷ்பாபு,வி.ஆர்.அண்ணாமலை முன்னிலை வகித்தனர்.வட்டார வளர்ச்சி அலுவலர் மில்டன் ஜான்பிரபு வரவேற்றார்.  உத்தரமேரூர்சட்டமன்ற உறுப்பினர் கலந்துகொண்டு 8.15 லட்சத்தில் கட்டப்பட்ட பஞ்சாயத்துஅலுவலக புதிய கட்டிடத்தை திறந்துவைத்து சிறப்புரையாற்றினார்.இவ்விழாவில் மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், குண்ணவாக்கம்ஆர்.கிருஷ்மூர்த்தி, தண்டரை தணிகைவேல், சாலவாக்கம் ஊராட்சி மன்றத்தலைவர் வனிதாமுருகன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

No comments