Disqus Shortname

உத்தரமேரூரில் கழக அரசின் நிதி நிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம்

உத்தரமேரூர் ஏப்,1
 காஞ்சிபுரம் மேற்கு மாவட்ட கழகம் உத்தரமேரூர் மேற்கு ஒன்றிய கழகத்தின் சார்பில் கழக அரசின் நிதிநிலை அறிக்கை விளக்க மாபெரும் பொதுக்கூட்டம் உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமையன்று நடந்தது. காஞ்சி மேற்கு மாவட்ட கழக செயலாளரும், உத்தரமேரூர் தொகுதி சட்ட பேரவை உறுப்பினருமான வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். ஒன்றிய கழக செயலாளர்கள் வி.ஆர்.அண்ணாமலை கே.பிரகாஷ்பாபு ஒன்றியக்குழுத்தலைவர் ஆர்.கமலக்கண்ணன் துணைத்தலைவர் அ.ரவிசங்கர் முன்னிலை வகித்தனர். மாவட்ட எம்.ஜீ.ஆர். மன்ற தலைவர் ஆர்.நாராயணசாமி  மாவட்ட மன்ற துணைச்செயலாளர் ஆர்.கிருஷ்ணமூர்த்தி ஒன்றிய அம்மா பேவை செயலாளர் வி.முருகன் மாவட்ட பாசறை செயலாளர் டி.சந்திரமௌலி மாவட்ட எம்.ஜீ.ஆர்.மன்ற துணைச்செயலாளர் கே.தயாளன் வரவேற்றனர். கழகப்பொருளாளரும், தமிழக நிதியமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம். காஞ்சிபுரம் கிழக்கு மாவட்டக்கழக செயலாளரும் கால் நடை பாராமரிப்பு துறை அமைச்சருமான டி.கே. எம்.சின்னைய்யா தலைமை  கழக பேச்சாளர்  நள்ளாற்று நடராஜன் ஆகியோர் சிறப்புரையாற்றினார்கள். இவ்விழாவில் காஞ்சி சட்ட மன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம் மாவட்ட ஊராட்சி குழு தலைவர் காஞ்சி பன்னீர்செல்வம், காஞ்சி ஒன்றிய குழு பெருந்தலைவர் தும்பவனம் டி.ஜீவானந்தம்,வாலாஜாபாத் ஒன்றியக்குழுத்தலைவர் தென்னேரி என்.எம்.வரதராஜிலு, வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் அக்ரிநாகராஜன் மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன். மாவட்ட அம்மா பேரவை தலைவர் ஓ.வி.வரதன், ஒன்றியக்குழு உறுப்பினர் தங்க.பஞ்சாட்சரம். டைல்ஸ் எஸ்.சேகர் ஒன்றிய இளைஞரணி செயலாளர் எம்.கே.பி.வேலு ஒன்றிய கழக துணைச்செயலாளர் கே.கே.பெருமாள் மேனலுார் ஊராட்சி மன்ற தலைவர் எம்.எஸ்.பெருமாள்  ஒன்றியக்குழு உறுப்பினர் வாடாதவூர் டி.எம்.சடையாண்டி ஒன்றிய மகளிரணி செயலாளர் ஏ.அற்புதம் இளைஞரணி கே.சி.எம்.விஜய், அ.பி.சத்திரம் ஜி.பெருமாள், ஒன்றிய குழு உறுப்பனர்கள் எம்.கார்வண்ணன், சுபாஷினிநந்தகுமார் ஆர்.புருஷோத்தமன் மானாம்பதி ஊராட்சி மன்ற தலைவர் சம்பத் பி.வில்வபதி புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் பழனி, ஒன்றிய பொருளாளர் வி.அண்ணாதுரை மேனலுார் வேலாயுதம்,  குண்ணவாக்கம் ஊராட்சி மன்ற தலைவர் பெருமாள் மானாம்பதி கண்டிகை லுாசியா ஜோசப் உட்பட பலர் கலந்துகொண்டனர். அரசாணிமங்கலம் சி.சுப்பிரமணியன் நன்றி கூறினார்.

No comments