Disqus Shortname

உத்தரமேரூரில் நாளை கருட சேவை

உத்தரமேரூர் : 20 April 2013
உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி நாயகா சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
   உத்தரமேரூர் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கருட சேவை உற்சவம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ சுந்தரவரதர் கருட
வானத்தில் கோபுர தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
    மாடவீதி வழியாக சென்று பஸ் நிலையத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமியை தரிசிக்கலாம். பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாடி உடன் செல்கின்றனர்.

No comments