உத்தரமேரூரில் நாளை கருட சேவை
உத்தரமேரூர் : 20 April 2013
உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி நாயகா சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
உத்தரமேரூர் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கருட சேவை உற்சவம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ சுந்தரவரதர் கருட
வானத்தில் கோபுர தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
மாடவீதி வழியாக சென்று பஸ் நிலையத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமியை தரிசிக்கலாம். பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாடி உடன் செல்கின்றனர்.
உத்தரமேரூர் ஸ்ரீ ஆனந்தவல்லி நாயகா சமேத ஸ்ரீ சுந்தரவரதராஜப்பெருமாள் கோவில் பிரம்மோற்சவம் வெள்ளிக்கிழமை கொடியேற்றத்துடன் துவங்கியது.
உத்தரமேரூர் வன்னியர் சங்கத்தின் சார்பில் ஞாயிற்றுக்கிழமை கருட சேவை உற்சவம் நடக்கிறது. அதிகாலை 5 மணிக்கு ஸ்ரீ சுந்தரவரதர் கருட
வானத்தில் கோபுர தரிசனத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.
மாடவீதி வழியாக சென்று பஸ் நிலையத்தில் உள்ள மண்டபத்தில் சுவாமியை தரிசிக்கலாம். பஜனை கோஷ்டியினர் பஜனை பாடல்கள் பாடி உடன் செல்கின்றனர்.
உத்தரமேரூரில் நாளை கருட சேவை
Reviewed by Uhiramerur News.Com Admin
on
April 20, 2013
Rating: 5
No comments