கழக அரசு பட்ஜெட் விளக்க கல்வெட்டு திறப்பு விழா
உத்தரமேரூரில்
ஞாயிற்றுக்கிழமையன்று கழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டத்தை முன்னிட்டு
உத்தரமேரூர் வட்டார வளர்ச்சி அலுவலக நுழைவு வாயிலில் மாபெரும் கல்வெட்டை
கழகப் பொருளாளரும், தமிழக நிதி அமைச்சருமான ஓ.பன்னீர் செல்வம் திறந்து
வைத்தார். கால்நடைத்துறை அமைச்சர் டி.கே.எம்.சின்னைய்யா மாவட்ட கழக
செயலாளரும் உத்தரமேரூர் எம்.எல்.ஏவுமான வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சி சட்ட
மன்ற உறுப்பினர் வி.சோமசுந்தரம், ஒன்றிய கழக செயலாளர்கள் ஆர்.அண்ணாமலை,
கே.பிரகாஷ்பாபு, தொகுதி செயலாளர் கே.ஆர்.தர்மன் ஒன்றிய குழு பெருந்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன் துணைத்தலைவர் அ.ரவிசங்கர், காஞ்சி ஒன்றிய குழு தலைவர்
தும்பவனம் டி,ஜீவானந்தம்,வாலாஜாபாத் ஒன்றிய குழுத்தலைவர்
என்.எம்.வரதராஜிலு, வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் அக்ரிநாகராஜன்
உத்தரமேரூர் மாவட்ட குழு உறுப்பினர் கு.சுமதிகுணசீலன் ஒன்றிய அம்மா பேரவை
செயலாளர் வி.முருகன் பேரூராட்சி துணைத்தலைவர் இ.தயாளன், இளைஞரணி
கே.சி.எம்.விஜய் உட்பட வட்டார வளர்ச்சி அலுவலர் மில்டன்ஜான்பிரபு (வ.ஊ) மேலாளர் மாரிச்சாமி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments