வட்டார வளமையம் ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழிதிறன் பயிற்சி
உத்தரமேரூர் ஆக 24,
உத்தரமேரூரில்
சனிக்கிழமையன்று அனைவருக்கும் கல்வி இயக்கம் வட்டார வளமைய அலுவலகத்தில்
உத்தரமேரூர் வட்டாரத்தை சேர்ந்த தொடக்கப்பள்ளி ஆசிரியர்களுக்கு ஆங்கில மொழி
திறன் பயிற்சி நடைபெற்றது. வட்டார வளமைய மேற்பார்வையாளர் ஏ.இராஜேந்திரன்
தலைமை தாங்கி. பயிற்சியை துவக்கி வைத்தார். உதவி தொடக்கல்வி அலுவலர்
இ.பச்சையப்பன் மற்றும் ஆசிரியர் பயிற்றுனர்கள் கலந்து கொண்டனர்.
No comments