Disqus Shortname

உத்தரமேரூர் அருகே 11 லிட்டர் சாராயம் பறிமுதல்

உத்தரமேரூர் ஆக,14 
காஞ்சிபுரம் மாவட்டம் உத்தரமேரூர் அருகே உள்ளது. குப்பையநல்லுார் கிராமம் இந்த கிராமத்தில் சாராயம் விற்பனை நடப்பதாக திங்கள் இரவு 12 மணிக்கு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அந்த பகுதிக்கு விரைந்து சென்றனர். போலீசாரை கண்டதும் சாராய விற்பனை கும்பல் தப்பி ஓடிவிட்டனர். போலீசார் அங்கிருந்து 2 கேன்களில் இந்த சாராயம் மற்றும் 40 பாக்கெட்டுகளில் இந்த சாராயம் உள்பட மொத்தம் 11 லிட்டர் சாராயத்தை பறிமுதல் செய்தனர். இதன் மதிப்பு ரூ.25, ஆயிரம் இது குறித்து உத்தரமேரூர் போலீசார் இன்ஸ்பென்டர் ராஜேந்திர பிரசாத் வழக்கு பதிவு செய்து விசாரனை செய்து வருகிறார்.