ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி, ஆங்கில வழிக் கல்வி ஆரம்ப விழா
உத்தரமேரூர் ஜீன், 29
உத்தரமேரூர் பேரூராட்சிக்குட்பட்ட வேடபாளையம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் வெள்ளிக்கிழமையன்று ஆங்கில
வழிக்கல்வி முதல் வகுப்பில் 20 மாணவர்களுடன் ஆரம்பிக்கப்பட்டது.
விழாவிற்கு கிராமக் கல்விக் குழு தலைவர் மு.ராஜி முன்னிலை வகித்தார்,
ஆசிரியர் பயிற்றுநர் ஷாத்ரி பள்ளி வளர்ச்சி குறித்து சிறப்புரையாற்றினார். பெற்றோர்கள் வி.இ.சி., எஸ்.எம்.சி.உறுப்பினர்கள் பள்ளித் தலைமை ஆசிரியர் ஆசிரியைகள் உரையாற்றினார்கள்.
No comments