ஹீராஜிவல்லர்ஸ் நகை கடை திறப்பு விழா
உத்தரமேரூர்
மெயின் ரோடு கனரா வங்கி எதிரில் ஹீரா ஜீவல்லர்ஸ் இரண்டு அடுக்கு தங்க நகை
மாளிகை கட்டிட திறப்பு விழா வெள்ளிக்கிழமையன்று காலை 8.35 மணியளவில் சிறப்பாக நடந்தது. ஸ்ரீ பாலாஜி டைல்ஸ் உரிமையாளர்
ஆர்.பி.சௌத்ரி உத்தரமேரூர் தொகுதி முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர்
க.சுந்தர் ஒன்றிய செயலாளர் இரா.நாகன், உத்தரமேரூர் ஒன்றியக்கழுத்தலைவர்
ஆர்.கமலக்கண்ணன், கனரா வங்கி மேலாளர் சாந்தலிங்கம், ஸ்டாலின், உத்தரமேரூர்
அனைத்து வியாபாரிகள் சங்கம், சோழா அரிமா சங்கம், ரோட்டரி
சங்கம், ஜெயின் சங்க நிர்வாகிகள் ஒய்வு பெற்ற தலைமை காவலர் எம்.வடிவேலு
சி.ஐ.டி.சிவா, பத்திரிக்கை நிருபர் கோ.சந்தானகிருஷ்ணன் உட்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர். ஹீராஜீவல்லர்ஸ் உரிமையாளர் ஜீ-ரமேஷ்சௌத்ரி, ஆர்.லோகேஷ், ஆர்,முகேஷ் அனைவரையும் வரவேற்றனர்.
No comments