அம்பேத்கர் 67ம் ஆண்டு நினைவு நாள்
இந்திய
குடியரசு கட்சி காஞ்சிபுரம் மேற்கு மாவட்டம் உத்தரமேரூர் ஒன்றியம் நகரம்
சார்பில் அம்பேத்கர் 67-ம் ஆண்டு நினைவு நாள் அஞ்சலி வெள்ளிக்கிழமையன்று
நடந்தது. உத்தரமேரூர் ஒன்றிய செயலாளர் புரட்சி என்.ஏ.தியாகராஜன் தலைமை
தாங்கினார். பஞ்சமி நில மீட்பு போராளி அழிசூர் எம்.இராதாகிருஷ்ணன் நகர
தலைவர் எம்.மாணிக்கம் நகர செயலாளர் எம்.மகேந்திரன் நகர பொருளாளர் ஜே.மனேஷ்
ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் என்.சம்பத், மாவட்ட
துணைத்தலைவர் கே.எம்.கோபால், மாவட்ட துணைச்செயலாளர் ஏ.சித்திரை, மற்றும்
அனைத்து நிர்வாகிகள் உட்பட அண்ணல் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு மாலை
அணிவித்து, மௌன அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments