8 சவரன் திருட்டு வாலிபர் கைது
உத்திரமேரூர்: டிச 01 ;
நடத்துனர் வீட்டில், நகை திருடிய வாலிபரை, போலீசார் கைது
செய்தனர். உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்; பேருந்து நடத்துனர். இவர், வீட்டில் வைத்திருந்த, 8 சவரன் நகை, நேற்று காணாமல் போனது.இதுகுறித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த அதியமான், 30, என்ற வாலிபரை, பெருநகர் போலீசார் கைது செய்து விசாரிக்கிறனர்.
நடத்துனர் வீட்டில், நகை திருடிய வாலிபரை, போலீசார் கைது
செய்தனர். உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்; பேருந்து நடத்துனர். இவர், வீட்டில் வைத்திருந்த, 8 சவரன் நகை, நேற்று காணாமல் போனது.இதுகுறித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த அதியமான், 30, என்ற வாலிபரை, பெருநகர் போலீசார் கைது செய்து விசாரிக்கிறனர்.
No comments