Disqus Shortname

8 சவரன் திருட்டு வாலிபர் கைது

உத்திரமேரூர்: டிச 01 ;
நடத்துனர் வீட்டில், நகை திருடிய வாலிபரை, போலீசார் கைது
செய்தனர். உத்திரமேரூர் அடுத்த மானாம்பதி கிராமத்தைச் சேர்ந்தவர் கமலக்கண்ணன்; பேருந்து நடத்துனர். இவர், வீட்டில் வைத்திருந்த, 8 சவரன் நகை, நேற்று காணாமல் போனது.இதுகுறித்த புகாரின் பேரில், அதே பகுதியைச் சேர்ந்த அதியமான், 30, என்ற வாலிபரை, பெருநகர் போலீசார் கைது செய்து விசாரிக்கிறனர்.

No comments