உத்தரமேரூர் ஒன்றியக்குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணனின் தாயார் இறுதி ஊர்வலம் ஆயிரக்கணக்கான பொது மக்கள் அ.தி.மு.க நிர்வாகிகள் அஞ்சலி
உத்தரமேரூர்
ஒன்றியம் ஆலஞ்சேரி கிராமத்தில் வசிக்கும் ஓய்வு பெற்ற ஆசிரியர் ராஜகோபால்
துணைவியாரும், ஒன்றியக்குழு பெருந்தலைவர் ஆர்.கமலக்கண்ணனின் தாயாருமான
ஓய்வு பெற்ற ஆசிரியை திருமதி.தெய்வத்திரு ஆர்.மணியம்மாள் உடலுக்கு மலர்
அஞ்சலி செலுத்தினார்கள். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர்
வாலாஜாபாத் பா.கணேசன், காஞ்சிபுரம் சட்ட மன்ற உறுப்பினர்
வி.சோமசுந்தரம், கே.ஆர்.தர்மன், ஓ.வி.வரதன், உத்தரமேரூர் ஒன்றிய கழக
செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு, வி.ஆர். அண்ணாமலை, ஒன்றிய குழு துணைத்தலைவர்
அ.ரவிசங்கர், பி.வில்வபதி, தும்பவனம் ஜீவானந்தம், மைதிலி திருநாவுக்கரசு,
கே.வி.எஸ்.சோமசுந்தரம் வள்ளிநாயகம், குண்ணவாக்கம் ஆர்.கிருஷ்ணமூர்த்தி,
தண்டரை தணிகைவேல், திருவந்தவார் முருகன், ஒன்றிய இளைஞரணி துணைச்செயலாளர்
பி.ஜி.ரஞ்சித் வெடி.ஆனந்தன், வி.கிருஷ்ணமூர்த்தி,
எம்.ஏ.வெங்கடேசன், வாலாஜாபாத் ஒன்றியக்குழுத்தலைவர் என்.எம்.வரதராஜிலு.,
வாலாஜாபாத் பேரூராட்சி தலைவர் அக்ரி நாகராஜன், மாவட்டகுழு உறுப்பினர் சுமதி
குணசீலன் லுாசியா ஜேம்ஸ், காவாம்பயிர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.குணசேகரன்,
புலிவாய் ஊராட்சி மன்ற தலைவர் ஆர்.ராஜ்குமார் உட்பட அ.தி.மு.க
ஒன்றிய நகர கிராம கிளை கழகங்களை சேர்ந்தவர்கள் மகளிர் அணியினர் மற்றும்
பொது மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினார்கள்.
No comments