Disqus Shortname

மனித உரிமை தினம்

உத்தரமேரூர் டிச,21
உத்தரமேரூரில் வட்ட சட்ட பணியின் குழுவின் மூலம் அனுமந்தண்டலம்
கிராமத்தில் சனிக்கிழமையன்று மனித உரிமை தினத்தை முன்னிட்டு
பழங்குடியினருக்கான சட்ட உதவி சட்ட விழிப்புணர்வு முகாம் மாவட்ட
உரிமையியல் நீதிபதி எம்.ஜெய்சங்கர் தலைமை ஏற்று அட்டவனை வகுப்பின்
உரிமைகள் மற்றும் தமிழ் நாடு அரிசன நல திட்டம் குறித்து பேசினார்.
வழக்கறிஞர்கள் சட்ட உதவிகள் பற்றி பேசினார்கள். வழக்கறிஞரின் ஊராட்சி
மன்ற தலைவர் எஸ்.தண்டபாணி, என்.ஆறுமுகம்  எ.அன்பழகன், பி.கிருஷ்ணன் பெருமாள் ஆகியோர் கலந்துகொண்டனர். இறுதியில் வட்ட சட்ட பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கே.இராமலிங்கம் நன்றி கூறினார். நீதிபதி ஜெயசங்கர் பள்ளி வளாகத்தை சுற்றி 25 மரக்கன்றுகளை நட்டார்.

No comments