கிறிஸ்துமஸ் பண்டிகை கோலாகல கொண்டாட்டம்
உத்தரமேரூர் டிச,25
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள அம்மையப்பநல்லுரில் 400 ஆண்டுகள் பழமையான சகாயமாதா ஆலயத்தில் கிருஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடபட்டது. இதில் ஆலயத்தின் பங்குதந்தை சார்லஸ் அடிகளார் அவர்கள் சிறப்பு பிராத்தனை செய்து ஏராளமான பொது மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்துக்கொன்டு இரை ஆசி பெற்றனர்.
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் அடுத்துள்ள அம்மையப்பநல்லுரில் 400 ஆண்டுகள் பழமையான சகாயமாதா ஆலயத்தில் கிருஸ்துமஸ் விழா சிறப்பாக கொண்டாடபட்டது. இதில் ஆலயத்தின் பங்குதந்தை சார்லஸ் அடிகளார் அவர்கள் சிறப்பு பிராத்தனை செய்து ஏராளமான பொது மக்களுக்கு ஆசிர்வாதம் வழங்கினார். இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்துவ பெருமக்கள் கலந்துக்கொன்டு இரை ஆசி பெற்றனர்.
No comments