மூட நடம்பிக்கை ஒழிப்பு பிரச்சாரம்
உத்தரமேரூர் டிச,26
உத்தரமேரூர் பேரூந்து நிலையத்தில் செவ்வாய்கிழமையன்று
திராவிடர் கழக தலைவர் கி.வீரமணி 81 ம் ஆண்டு
பிறந்த நாள் விழாவும் மூடநம்பிக்கை ஒழிப்பு பிரச்சார கூட்டமும் நடந்தது. திராவிடர்
கழக மாவட்ட துணைத்தலைவர் சி.இளையவேல் முன்னிலை வகித்தார். மாவட்ட தலைவர் டி.ஏ.ஜி.அசோகன்
தலைமை தாங்கினார். கழக பொதுச்செயலாளர் துரை. சந்திரசேகரன் பகுத்தறிவு மற்றும் மூட நம்பிக்கை
ஒழிப்பு பற்றி சிறப்புரையாற்றினார். அருண்குமார் நன்றி கூறினார்.
No comments