உத்திரமேரூர் அருகே தொடர் குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர் குண்டர் சட்டத்தில் கைது
உத்திரமேரூர் 22/01/2020
உத்திரமேரூர் அடுத்த காவித்தண்டலம் கிராமத்தை சேர்ந்த மாசி (எ)தமிழ்வேந்தன் 23 என்பவர் பல்வேறு குற்ற வழக்குகள் சம்மந்தமாக சாலவாக்கம் காவல் நிலையத்தில் பல வழக்குகள் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் மாசி (எ) தமிழ்வேந்தன் 23 குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்ய செங்கல்பட்டு மாவட்ட எஸ்.பி பரிந்துரையின் பேரில் காஞ்சி மாவட்ட
ஆட்சியர் உத்தரவின்அடிப்படையில் மாசி (எ) தமிழ்வேந்தன் குண்டர் தடுப்பு
சட்டத்தில் சாலவாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார்.
No comments