Disqus Shortname

உத்திரமேரூர் அருகே கல்லூரி மாயமான வழக்கில் 5 பேர் கைதுஉத்திரமேரூர் அருகே கல்லூரி மாயமான வழக்கில் 5 பேர் கைது

உத்திரமேரூர் 17/02/2020
உத்திரமேரூர் அடுத்த காட்டுப்பாக்கம் கிராமத்தை சேர்ந்தவர் பாலமுருகன் விவசாயி இவரது மகள் சுமதி 17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உத்திரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று  வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று கல்லூரிக்கு சென்ற  மாணவி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் உத்திரமேரூர் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும் உறவினர்கள் வெள்ளிக்கிழமையன்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டுஉத்திரமேரூர் வந்தவாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கடத்தலுக்குஉடந்தையாக இருந்த ராஜேஷின் தாய் ஞானசுந்தரி 47, அக்கா லூர்துமேரி,மாமா விஜய் 27, மற்றும் நண்பர்கள் சார்லஸ் 25, பிரகாஷ் 31, சதீஷ் 24ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்து கடத்திய
பெண் மற்றும் கடத்தப்பட்ட ராஜேஷையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.விவசாயி இவரது மகள் சுமதி 17 (பெயர் மாற்றப்பட்டுள்ளது). இவர் உத்திரமேரூரில் உள்ள தனியார் கல்லூரியில் முதலாமாண்டு பயின்று வருகிறார். இந்நிலையில் கடந்த வியாழக்கிழமையன்று கல்லூரிக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. எங்கு தேடியும் மகள் கிடைக்காததால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் உத்திரமேரூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரில் உத்திரமேரூர் அடுத்த பூந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த ராஜேஷ் கடத்தியதாக புகார் அளிக்கப்பட்டது. புகாரின் பேரில் போலீசார் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. ஆத்திரமடைந்த பெற்றோர் மற்றும்  உறவினர்கள் வெள்ளிக்கிழமையன்று காவல் நிலையத்தை முற்றுகையிட்டு
உத்திரமேரூர் வந்தவாசி சாலையில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து விசாரணையை தீவிரப்படுத்திய போலீசார் கடத்தலுக்கு  உடந்தையாக இருந்த ராஜேஷின் தாய் ஞானசுந்தரி 47, அக்கா லூர்துமேரி,மாமா விஜய் 27, மற்றும் நண்பர்கள் சார்லஸ் 25, பிரகாஷ் 31, சதீஷ் 24 ஆகிய 6 பேரை கைது செய்து நீதிமன்ற காவலுக்கு அனுப்பிவைத்து கடத்திய
பெண் மற்றும் கடத்தப்பட்ட ராஜேஷையும் தீவிரமாக தேடி வருகின்றனர்.

No comments