உத்தரமேரூரில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு
உத்தரமேரூரில் வட்ட சட்டப்பணிகள் குழுவின் சார்பில் உத்தரமேரூர் மாவட்ட
உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்தில் லஞ்ச ஒழிப்பு உறுதிமொழி
ஏற்பு நிகழ்ச்சி நீதிமன்ற வளாகத்தில் வியாழக்கிழமையன்று நடைபெற்றது.
நீதிபதி எம்.ஜெயசங்கர் தலைமையில் உறுதி மொழி ஏற்க்கப்பட்டது. உறுதி
மொழியில்இந்திய அரசு ஊழியர்கள் லஞ்சத்தை ஒழிப்பது குறித்து
கவனமாக இருந்து அரசு நிறுவனத்திற்க்கு நற்பெயர் ஏற்படும்
வகையிலும் பாமரமக்கள் லஞ்சம் இல்லாத சிறந்த பணியாற்ற வேண்டும். இந்த
உறுதி எற்பை நீதிமன்ற ஊழியர்களும், தலைமை எழுத்தர். மற்றும்
நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். இந்த உறுதி மொழி ஏற்பாட்டை வட்ட
சட்டப்பணிகள் குழுவின் முதுநிலை நிர்வாக உதவியாளர் கே.ராமலிங்கம் ஏற்பாடு
செய்திருந்தார்.
No comments