அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள்விழா
உத்தரமேரூர் நவ,19
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கத்தில் செவ்வாய்கிழமையன்று மறைந்த முன்னாள் பிரதமர் அன்னை இந்திரா காந்தி பிறந்த நாள் விழா
நடைபெற்றது.சித்தனக்காவூர் தேவராஜ் தலைமையில் ஏ.துரைராஜ், மேகநாதன், கஜேந்திரன் முன்னிலையில் அகில இந்திய அன்னை இந்திரா பேரவை மாநில தலைவர் எம்.உசேன் அன்னை இந்திரா திருவுருவபடத்திற்க்கு மாலை அணிவித்து மரியாதை
செலுத்தினார். மகபூப்பாஷா இனிப்புகள் வழங்கினார். தாவூர், சையத்,
சிட்டிபாபு, முகில் காண்டீபன் உட்பட பலர் பங்கேற்றனர். சமியுல்லா நன்றி
கூறினார்.
No comments