ஒழையூர் கிராமத்தில் விநாயகர் கோயில் இடிப்பு நடவடிக்கை எடுக்க மனு
காஞ்சிபுரம் நவ, 26, :
ஒழையூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம் ஒழையூர் கிராமத்தை சேர்ந்த மக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரனிடம் அளித்த கோரிக்கை மனு:
உத்திரமேரூர் ஒன்றியம் ஒழையூர் கிராமத்தில் உள்ள 500 ஆண்டு பழமையான பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயிலை இடித்துவிட்டு புதிய கோயில் கட்டினோம். இந்நிலையில் தனிநபர், ஊராட்சி தலைவர், அதிகாரிகள் ஒன்று சேர்ந்து விநாயகர் கோயில் சாலையில் உள்ளதால் அவற்றை இடிக்க வேண்டும் என வருவாய்த்துறையிடம் பொய்யான புகார் செய்து கோயிலை இடித்துவிட்டனர். இதனால் மத கலவரம் ஏற்படும் சூழ்நிலையுள்ளது. எனவே, தனிநபருக்கு ஆதரவாக செயல்படும் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
ஒழையூர் கிராமத்தில் உள்ள விநாயகர் கோயிலை இடித்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என கோரிக்கை வைத்துள்ளனர்.
உத்திரமேரூர் ஒன்றியம் ஒழையூர் கிராமத்தை சேர்ந்த மக்கள், காஞ்சிபுரம் கலெக்டர் பாஸ்கரனிடம் அளித்த கோரிக்கை மனு:
உத்திரமேரூர் ஒன்றியம் ஒழையூர் கிராமத்தில் உள்ள 500 ஆண்டு பழமையான பிள்ளையார் கோயில் உள்ளது. இந்த கோயிலை இடித்துவிட்டு புதிய கோயில் கட்டினோம். இந்நிலையில் தனிநபர், ஊராட்சி தலைவர், அதிகாரிகள் ஒன்று சேர்ந்து விநாயகர் கோயில் சாலையில் உள்ளதால் அவற்றை இடிக்க வேண்டும் என வருவாய்த்துறையிடம் பொய்யான புகார் செய்து கோயிலை இடித்துவிட்டனர். இதனால் மத கலவரம் ஏற்படும் சூழ்நிலையுள்ளது. எனவே, தனிநபருக்கு ஆதரவாக செயல்படும் ஊராட்சி தலைவர் மற்றும் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்.இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
No comments