உத்திரமேரூரில் சாலை மறியலில் ஈடுபட்ட போக்குவரத்து கழக தொழிலாளர்கள்
உத்திரமேரூர் டிச, 29
உத்திரமேரூர் பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்கம் துணைச் செயலாளர் து.ரமேஷ் தலைமையில் தமிழக அரசு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தாமல் போக்குவரத்து ஊழியர்களை பழிவாகும் தமிழக அரசை கண்டித்து நேற்று உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சாலைமறியலில் ஈடுபட முயன்ற 21 பேரை உத்திரமேரூர் போலீஸார் கைது செய்தனர்.
உத்திரமேரூர் பணிமனை தொழிலாளர் முன்னேற்ற சங்கம் சார்பில் சங்கம் துணைச் செயலாளர் து.ரமேஷ் தலைமையில் தமிழக அரசு ஊதிய உயர்வு பேச்சுவார்த்தை நடத்தாமல் போக்குவரத்து ஊழியர்களை பழிவாகும் தமிழக அரசை கண்டித்து நேற்று உத்திரமேரூர் பேரூந்து நிலையத்தில் சாலை மறியலில் ஈடுபட முயன்றனர். சாலைமறியலில் ஈடுபட முயன்ற 21 பேரை உத்திரமேரூர் போலீஸார் கைது செய்தனர்.
No comments