Disqus Shortname

சட்ட நாள் தினவிழா

உத்தரமேரூர் நவ,27
சட்ட நாள் தினத்தை முன்னிட்டு உத்திரமேரூர் உரிமையியல் மற்றும்
குற்றவியல் நீதி மன்றத்தில் வட்ட சட்ட பணிகள் குழு சார்பில் நேற்று சட்ட
நாள் தினவிழா கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் உத்தரமேரூர் நீதிமன்ற நீதிபதி  எம்.ஜெய்சங்கர் தலைமை தாங்கி சட்ட நாள் உறுதிமொழியினை வாசிக்க உத்திரமேரூர் வழக்கறிஞர்கள் மற்றும நீதிமன்ற ஊழியர்கள் ஏற்றுக்கொண்டனர். இந்நிகழ்ச்சியின் ஏற்பாடுகளை வட்ட சட்ட பணிகள் குழு மூத்த நிர்வாகி இராமலிங்கம் சிறப்பாக செய்திருந்தார்.
சமூக வளர்ச்சிக்கு முறன்பாடுகளை களைத்து சட்டத்தை கடைபிடித்து நீதி
வழங்குவது மூலம் சமூகம் அமைதியாகும்.
சமூக நீதி, தனிமனித சுதந்திரம், மனித உரிமைகளை சட்டப்படி காக்க வேண்டும். தனித்தன்மை வாய்ந்த சமநிலை நீதி, வழக்கறிஞரின் சுதந்திரம், தனி நபர் சுதந்திரம், சரிசம நீதியை சமூகத்திற்கு வழங்குவது சட்டம் வழி வகை
செய்வது. போன்ற உறுதி மொழிகள் ஏற்க்கப்பட்டது.

No comments