உத்திரமேரூரில் உலக மாற்றுத்திறனாளிகள் தினவிழா
உத்திரமேரூர் டிச,03
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரமேரூர் வட்டார வளமையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்க்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் உமாபதி தலைமை தாங்கினார். விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுந்திரசுமதி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சுமார் 55 மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவியர்கள் கலந்துக்கொண்டு மாறுவேடம், பாட்டு, நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் சிறப்புவிருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமளா,
நிர்மலா கலந்துக்கொண்டு மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். ரோட்டரி சங்க நிர்வாகிகள் தன்னார்வதொண்டு நிறுவனர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்றனர். முடிவில்
சிறப்பாசிரியர் செல்வி நன்றி கூறினார்.
அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் உத்தரமேரூர் வட்டார வளமையத்தில் உலக மாற்றுத்திறனாளிகள் விழா நேற்று நடைபெற்றது. விழாவிற்க்கு வட்டார வளமைய மேற்பார்வையாளர் உமாபதி தலைமை தாங்கினார். விழாவில் வட்டார ஒருங்கிணைப்பாளர் சுந்திரசுமதி அனைவரையும் வரவேற்றார். இந்நிகழ்ச்சியில் சுமார் 55 மாற்றுத்திறன் கொண்ட மாணவ-மாணவியர்கள் கலந்துக்கொண்டு மாறுவேடம், பாட்டு, நடனம் போன்ற பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. விழாவில் சிறப்புவிருந்தினர்களாக வட்டார வளர்ச்சி அலுவலர்கள் பரிமளா,
நிர்மலா கலந்துக்கொண்டு மாற்றுத்திறனாளி மாணவ-மாணவியர்களுக்கு பரிசுகள் வழங்கி சிறப்புரையாற்றினார்கள். ரோட்டரி சங்க நிர்வாகிகள் தன்னார்வதொண்டு நிறுவனர்கள் மற்றும் பெற்றோர்கள் பங்கு பெற்றனர். முடிவில்
சிறப்பாசிரியர் செல்வி நன்றி கூறினார்.
No comments