Sep 22
உத்திரமேரூர் அருகே காக்காநல்லூர் பகுதியில் உத்திரமேரூர் சப்–இன்ஸ்பெக்டர்
முனுசாமி வாகன தணிக்கை செய்து கொண்டிருந்தார்.அப்போது மாட்டு வண்டியில்
திருட்டுத்தனமாக மணல் கடத்தி வந்தது தெரியவந்தது. இதையொட்டி உத்திரமேரூரை
சேர்ந்த கண்ணன் (வயது 47), கண்ணப்பன் (44) ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.
No comments