Disqus Shortname

சாலவாக்கம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் 14 லட்சத்தில் பிரசவ விடுதி திறப்பு விழா

உத்தரமேரூர் செப்,13
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் கிராமத்தில் வெள்ளிக்கிழமையன்று ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூ.14 இலட்சத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள பிரசவ விடுதி திறப்பு விழா நடந்தது. அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவர் எஸ்.செந்தில்குமார். வரவேற்றார். ஒன்றிய குழு உறுப்பினர். வனிதா முருகன் முன்னிலை வகித்தார். உத்தரமேரூர் தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கினார். காஞ்சி மாவட்ட ஆட்சியர் லி.சித்ரசேனன் கலந்துகொண்டு 14 இலட்சத்தில் கட்டப்பட்டுள்ள பிரசவ விடுதியை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். இவ்விழாவில் ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன் துணைத்தலைவர் அ.ரவிசங்கர். ஒன்றிய கழக செயலாளர்கள் கே.பிரகாஷ்பாபு ,வி.ஆர்,அண்ணாமலை அம்மா பேரவை கிழக்கு ஒன்றிய செயலாளர் திருவந்தவார் முருகன் , மாவட்ட குழு உறுப்பினர் சுமதி குணசீலன், கே,ஆர்.தர்மன்,  குண்ணவாக்கம், ஆர்.கிருஷ்ணமூர்த்தி,அம்மா பேரவை கிளை செயலாளர் கே.மூவேந்தன் எம்.ஜீ-ஆர்.இளைஞர் அணி மாவட்ட செயலாளர் எஸ்.எஸ்.ஆர்.சத்யா, ஊராட்சி செயலாளர். குணசேகர். கிளை செயலாளர் சீனிவாசன் எம்.ஆர்.செந்தாமரை ஊராட்சி மன்ற தலைவர் தனகோட்டி கன்னியப்பன்  சுகாதார ஆய்வாளர் பால்இயேசுதாஸ் பி.வில்வபதி, ஒ.வி.வரதன்.கார்வண்ணன், வாடாதவூர் ஊராட்சி மன்ற தலைவர் டி.எம்.சடையாண்டி,  உட்பட பலர் கலந்கொண்டனர். முடிவில் எஸ்.ஒய்.சர்தார்பாய் நன்றி கூறினார்.

No comments