மதுார் கிராமத்தில் கல்குவாரியில் டிராக்ட்டர் ஏறி ஒருவர் பலி
உத்தரமேரூர் செப்,10
உத்தரமேரூர் தாலுக்கா மதுார் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இராஜேந்திரன் மகன் ஆறுமுகம் (26) டிராக்ட்டர் கிளினராக பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமையன்று காலையில் வழக்கம் போல் வேலை சென்றுள்ளார். இவர் டிராக்ட்டரை மேட்டில் நிறுத்துவதற்க்காக பின்புறம் சென்று டயரின் கீழ் கல் வைக்கச்சென்ற போது தவறி விழுந்தார். நின்று கொண்டிருந்த வாகனம் அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். தகவல் அறிந்த சாலவாக்கம் காவல் துறையினர் சம்மபவ இடத்தில் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி செங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குறித்து சாலவாக்கம் போலீஸ்சார் வழக்குபதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.
உத்தரமேரூர் தாலுக்கா மதுார் கிராமத்தில் தனியாருக்கு சொந்தமான கல்குவாரி இயங்கி வருகிறது. இராஜேந்திரன் மகன் ஆறுமுகம் (26) டிராக்ட்டர் கிளினராக பணியாற்றி வருகிறார். செவ்வாய்க்கிழமையன்று காலையில் வழக்கம் போல் வேலை சென்றுள்ளார். இவர் டிராக்ட்டரை மேட்டில் நிறுத்துவதற்க்காக பின்புறம் சென்று டயரின் கீழ் கல் வைக்கச்சென்ற போது தவறி விழுந்தார். நின்று கொண்டிருந்த வாகனம் அவர் மீது ஏறி சம்பவ இடத்திலேயே பலி ஆனார். தகவல் அறிந்த சாலவாக்கம் காவல் துறையினர் சம்மபவ இடத்தில் விரைந்து சென்று பிரேதத்தை கைப்பற்றி செங்கை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து குறித்து சாலவாக்கம் போலீஸ்சார் வழக்குபதிவு செய்த விசாரித்து வருகின்றனர்.
No comments