Disqus Shortname

காஞ்சி. மேல்மருத்துார் செல்ல அரசு பேரூந்து தேவை

உத்தரமேரூர் செப்,09
உத்தரமேரூர் வழியாக காஞ்சிபுரத்தில் இருந்து மேல்மருவத்துார்,  திண்டிவனம், செஞ்சி, திருவண்ணாமலை செல்ல அரசு பேரூந்து தேவை என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.  இவ்வழித்தடத்தில் கல்லுாரி செல்லும், மாணவ, மாணவியர்கள், தனியார். மற்றும் அரசு நிறுவனங்களில் பணிபுரியும் அலுவலர்களுக்கும் நேரடி போக்குவரத்து இல்லாமல் மிகவும் சிரமப்பட்டு 3 பேரூந்துகளில் மாறி செல்ல வேண்டிய நிலை உள்ளதை கருத்தில் கொண்டு விழுப்புரம் அரசு போக்குவரத்து கழகத்தினர் நடவடிக்கை எடுத்து  பேரூந்து வசதி செய்து தர கோரியுள்ளனர்.

No comments