Disqus Shortname

ஊராட்சி ஒன்­றி­யத்தை பிரிக்க 2வது கட்ட ஆலோ­சனை கூட்டம்

உத்­தி­ர­மேரூர் ஊராட்சி ஒன்­றி­யத்தை பிரிப்­பது தொடர்­பாக, 2வது கட்ட ஆலோ­சனை கூட்டம் வரும், 20ம் தேதி நடை­பெற உள்­ளது.
உத்­தி­ர­மேரூர், ஊராட்சி ஒன்­றி­யத்தை, இரண்­டாக பிரித்து, சால­வாக்கத்தை தலைமை இட­மாக கொண்டு, புதிய ஊராட்சி ஒன்­றி­ய­மாக துவக்க, அரசு முடிவு செய்­துள்­ளது. இதற்­காக, கடந்த 12ம் தேதி, ஆட்­சியர் மற்றும் உள்­ளாட்சி பிர­தி­நி­தி­களின் தலை­மையில், கருத்து கேட்பு கூட்டம் நடந்­தது.
அதை உறு­திப்­ப­டுத்தும் வகையில், மீண்டும், காஞ்­சி­புரம் ஆட்­சியர் தலை­மையில், ஆலோ­சனை கூட்டம் வரும், 20ம் தேதி, பிற்­பகல், 3:00 மணிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், நடை­பெற உள்­ளது.
அனைத்து தரப்­பி­னரும் கலந்­துக்­கொண்டு கருத்­துக்­களை பதிவு செய்யலாம், என, மாவட்ட ஆட்­சியர் தெரி­வித்து உள்ளார்.

No comments