ஊராட்சி ஒன்றியத்தை பிரிக்க 2வது கட்ட ஆலோசனை கூட்டம்
உத்திரமேரூர் ஊராட்சி ஒன்றியத்தை பிரிப்பது தொடர்பாக, 2வது கட்ட ஆலோசனை கூட்டம் வரும், 20ம் தேதி நடைபெற உள்ளது.
உத்திரமேரூர், ஊராட்சி ஒன்றியத்தை, இரண்டாக பிரித்து, சாலவாக்கத்தை தலைமை இடமாக கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியமாக துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கடந்த 12ம் தேதி, ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலைமையில், கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், மீண்டும், காஞ்சிபுரம் ஆட்சியர் தலைமையில், ஆலோசனை கூட்டம் வரும், 20ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், நடைபெற உள்ளது.
அனைத்து தரப்பினரும் கலந்துக்கொண்டு கருத்துக்களை பதிவு செய்யலாம், என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
உத்திரமேரூர், ஊராட்சி ஒன்றியத்தை, இரண்டாக பிரித்து, சாலவாக்கத்தை தலைமை இடமாக கொண்டு, புதிய ஊராட்சி ஒன்றியமாக துவக்க, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, கடந்த 12ம் தேதி, ஆட்சியர் மற்றும் உள்ளாட்சி பிரதிநிதிகளின் தலைமையில், கருத்து கேட்பு கூட்டம் நடந்தது.
அதை உறுதிப்படுத்தும் வகையில், மீண்டும், காஞ்சிபுரம் ஆட்சியர் தலைமையில், ஆலோசனை கூட்டம் வரும், 20ம் தேதி, பிற்பகல், 3:00 மணிக்கு, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை கூட்ட அரங்கில், நடைபெற உள்ளது.
அனைத்து தரப்பினரும் கலந்துக்கொண்டு கருத்துக்களை பதிவு செய்யலாம், என, மாவட்ட ஆட்சியர் தெரிவித்து உள்ளார்.
No comments