Disqus Shortname

களி­யாம்­பூண்டி ஊராட்­சியில் நாளை மனு நீதிநாள் முகாம்

உத்­தி­ர­மேரூர் செப்டம்பர் 02,
உத்­தி­ர­மேரூர் ஒன்­றி­யத்­திற்க்கு உட்­பட்ட, களி­யாம்­பூண்டி ஊராட்­சியில் நாளை, 4 ம் தேதி, மனு­நீதி நாள் முகாம் நடக்க உள்­ளது. காஞ்­சி­புரம் மாவட்ட ஆட்சி தலைவர் சித்­ர­சேனன் தலைமை தாங்­கு­கிறார். முகாமில், களி­யாம்­பூண்டி ஊராட்­சிக்கு உட்­பட்ட,பொது­மக்கள் கலந்­து­கொண்டு, பிரச்னை தொடர்­பாக மனுக்கள் கொடுக்­கலாம்.குடும்ப அட்­டை­களில் பெயர் சேர்த்தல், நீக்கல், மனை பட்டா, விதவை நிவா­ரணம், முதியோர் ஓய்­வூ­தியம் உள்­ளிட்­டவை பெற, மனுக்­களை கொடுத்து, உட­ன­டி­யாக பயன் அடை­யலாம் என, உத்­தி­ர­மேரூர் வட்­டாட்­சியர் சாவித்­திரி தெரி­வித்­துள்ளார்.

No comments