ஏ.சி.டி.பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா
உத்தரமேரூர் செப் -11
உத்தரமேரூர் அருகே உள்ள ஏ.சி.டி.பொறியியல் கல்லூரியில் 2008-2012ஆம்
ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்தது. கல்லூரி சேர்மென் டி.குமார் தலைமை தாங்கினார். ஏ.சி.டி. கல்லூரிமுதல்வர் டி.துரைசாமி வரவேற்றார். ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் கே.சாருக்கேசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டமளித்து பாராட்டி பேசினார். இவ்விழாவில் எலக்ட்ரிக்கல் பிரிவு தலைவி எம்.ஹேமலதா, எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் டி.லோகாபிராமன், கணினிதுறை தலைவர் இ.சுரேஷ்குமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ்கள் அளித்தார்கள்.
உத்தரமேரூர் அருகே உள்ள ஏ.சி.டி.பொறியியல் கல்லூரியில் 2008-2012ஆம்
ஆண்டு பொறியியல் மாணவர்களுக்கு முதல் பட்டமளிப்பு விழா அண்மையில் நடந்தது. கல்லூரி சேர்மென் டி.குமார் தலைமை தாங்கினார். ஏ.சி.டி. கல்லூரிமுதல்வர் டி.துரைசாமி வரவேற்றார். ஹிந்துஸ்தான் பல்கலைக்கழக முன்னாள் துணை வேந்தர் டாக்டர் கே.சாருக்கேசி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு மாணவ மாணவியருக்கு பட்டமளித்து பாராட்டி பேசினார். இவ்விழாவில் எலக்ட்ரிக்கல் பிரிவு தலைவி எம்.ஹேமலதா, எலக்ட்ரானிக்ஸ் துறை தலைவர் டி.லோகாபிராமன், கணினிதுறை தலைவர் இ.சுரேஷ்குமார் ஆகியோர் விழாவில் கலந்துகொண்டு சான்றிதழ்கள் அளித்தார்கள்.
No comments