உத்தரமேரூர் வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க பேரவைக்கூட்டம்
உத்தரமேரூர் ஜன -11
உத்தரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 2011-2012ம் ஆண்டின் நிர்வாக அறிக்கையும், 106ஆம் ஆண்டின் நிறைவு பேரவைகூட்டம் புதன்கிழமையன்று பச்சையம்மாள் திருமணமண்டபத்தில் நடந்தது. வங்கி செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். கூட்டுறவு சார்பதிவாளரும், தனிஅலுவலருமான த.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. உதவி செயலாளர் பி.கன்னியப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். 2011 முதல் 31.03.2012 முடிவடைந்த இலாபம் 2 கோடியே 23 லட்சத்து 62 ஆயிரத்து 845 ரூபாய் ஆகும். அ வகுப்பு உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் நிதிநிலை எழுத்தர் கே.ஜெயமணி நன்றி கூறினார்.
உத்தரமேரூர் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் 2011-2012ம் ஆண்டின் நிர்வாக அறிக்கையும், 106ஆம் ஆண்டின் நிறைவு பேரவைகூட்டம் புதன்கிழமையன்று பச்சையம்மாள் திருமணமண்டபத்தில் நடந்தது. வங்கி செயலாளர் எஸ்.சண்முகசுந்தரம் அனைவரையும் வரவேற்றார். கூட்டுறவு சார்பதிவாளரும், தனிஅலுவலருமான த.கார்த்திகேயன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் கடந்த ஆண்டு வரவு செலவு கணக்கு தாக்கல் செய்யப்பட்டது. உதவி செயலாளர் பி.கன்னியப்பன் ஆண்டறிக்கை வாசித்தார். 2011 முதல் 31.03.2012 முடிவடைந்த இலாபம் 2 கோடியே 23 லட்சத்து 62 ஆயிரத்து 845 ரூபாய் ஆகும். அ வகுப்பு உறுப்பினர்களுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. முடிவில் நிதிநிலை எழுத்தர் கே.ஜெயமணி நன்றி கூறினார்.
No comments