போலியோ சொட்டு மருந்து 6,289 குழந்தைகளுக்கு வழங்கல்
உத்தரமேரூர்
ஜன,20
உத்தரமேரூர்
தாலுக்கா மானாம்பதி சமுதாய சுகாதரநிலையத்திற்க்கு உட்பட்ட 55 போலியோ சொட்டு மருந்து
முகாமில் ஞாயிற்றுக்கிழமையன்று 5 வயதிற்க்கு உட்பட்ட 6,289 குழந்தைகளுக்கு போலியோ சொட்டு
மருந்து வழங்கப்பட்டது, வட்டார மருத்துவ அலுவலர்
ஆர்.கணேசன் மருத்துவ அலுவலர் பி.மைதிலி வட்டார
சுகாதார மேற்பார்வையாளர் எஸ்.தாமரை செல்வன்,
காதார ஆய்வாளர் மீனாட்சி சுந்தரம் மற்றும்
சுகாதார பணியாளர்கள், அங்கன்வாடி பணியாளர்கள்
கலந்து கொண்டு சொட்டு மருந்து அளித்தனர்.
No comments