இலவச கட்டாய கல்வி விழிப்புணர்வு பிரச்சாரம்
உத்தரமேரூர் ஜன.11
உத்தரமேரூர் ஒன்றியம் அனைவ்ருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாய கல்வி (தீபம் கலை குழு) தமிழக அரசின் இலவச விலையில்லா பெருட்கள் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ல் கூறப்பட்ட கருத்துகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு ஊர் கூடும் நிகழ்வாக 11ம் தேதி வெள்ளியன்று வாடாநல்லுார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இக்கலைநிகழ்ச்சியில் உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி விழிப்பணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இ.தயாளன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நாடகம், பாடல்,ஆடல். போன்றவற்றை நடைபெற்றது.
உத்தரமேரூர் ஒன்றியம் அனைவ்ருக்கும் கல்வி இயக்கம் சார்பில் இலவச கட்டாய கல்வி (தீபம் கலை குழு) தமிழக அரசின் இலவச விலையில்லா பெருட்கள் கட்டாய கல்வி உரிமைச்சட்டம் 2009ல் கூறப்பட்ட கருத்துகளை மக்களுக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டு ஊர் கூடும் நிகழ்வாக 11ம் தேதி வெள்ளியன்று வாடாநல்லுார் நடுநிலைப்பள்ளி வளாகத்தில் நடந்தது. இக்கலைநிகழ்ச்சியில் உத்தரமேரூர் சட்ட மன்ற உறுப்பினர் வாலாஜாபாத் பா.கணேசன் தலைமை தாங்கி விழிப்பணர்வு பிரச்சாரத்தை துவக்கி வைத்தார். மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அமுதவள்ளி, ஊராட்சி ஒன்றிய குழு தலைவர் ஆர்.கமலக்கண்ணன், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் இ.தயாளன் முன்னிலை வகித்தனர். இந்நிகழ்ச்சியில் நாடகம், பாடல்,ஆடல். போன்றவற்றை நடைபெற்றது.
No comments