Disqus Shortname

4 மாதங்களுக்கு முன் திருமணம் ஆன பெண் தூக்கிட்டு தற்கொலை

உத்தரமேரூர் ஜன, 21
உத்தரமேரூர் தாலுக்கா கருவேப்பம்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் சத்தியராஜ் 24 இவரது மனைவி சுகுணா (19)இவரக்கு கடந்த 4 மாதங்களுக்கு முன்பு திருமணம் ஆனது. இந்நிலையில் சுகுணா கடந்த 17ம் தேதியன்று இரவு வீட்டில் துாக்கு போட்டு இறந்தார். இது குறித்து காவல் துறைக்கு தெரிவிக்காமல் இறட்நதவர் உடலை சுடுகாட்டிற்கு எடுத்து சென்று எரித்து விட்டனர், தகவல் அறிந்தும் உத்தரமேரூர்    காவல் துறையினர் தகவல் அறிந்தும் உத்தரமேரூர் காவல் துறையினர் இறந்த பெண்ணின் கணவர் சத்யராஜ், உறவினர்கள் ஏழுமலை 45 மஞ்சுளா 40 கிருஷ்ணன் (47) வசந்தி 42 உள்ளளிட்டோர் மீது வழக்கு பதிவு செய்து விசாரித்து விருகின்றனர். மேலும் காஞ்சிபுரம் ஆர்.டி,ஓ.விசாரித்து வருகின்றார்.

No comments