தேசிய முற்போக்கு திராவிடர் கழக சார்பில் வேட்டி வழங்கும் விழா
உத்தரமேரூர்
அடுத்த திருப்புலிவனத்தில் வேட்டி வழங்கும் விழா நடைபெற்றது. இவ்விழாவில்
இளைஞரணி துணைச்செயலாளர் பாலமுருகன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் பாபு
முன்னிலை வகித்தார், கிளை தலைமை பிரகாஷ் வரவேற்றார். காஞ்சி தெற்கு மாவட்ட
இணைச்செயலாளர் அருண்குமார் சிறப்ப விருந்தினராக கலந்துகொண்டு
சிறப்பபுரையாற்றி வேட்டி துண்டு வழங்கி சிறப்பித்தார்,. முடிவில் ஆறுமுகம்
நன்றி கூறினார்.
No comments