திருத்தணிக்கு பக்தர்கள் பாதயாத்திரை
உத்தரமேரூர் 25;
திருத்தணியில் தைப்பூச திருநாளை முன்னிட்டு, உத்தரமேரூர் பாதயாத்திரை குழுவினர் வெள்ளிக்கிழமையன்று பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
திருத்தணியில் தைப்பூச திருநாளை முன்னிட்டு, உத்தரமேரூர் பாதயாத்திரை
குழுவினர் வெள்ளிக்கிழமையன்று பாதயாத்திரையாக புறப்பட்டு சென்றனர்.
காலையில், கீழ்வெங்கடாச்சாரி தெருவில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்த பாதயாத்திரையில் 185 பேர் பங்கேற்றனர்.
காலையில், கீழ்வெங்கடாச்சாரி தெருவில் உள்ள முருகனுக்கு சிறப்பு பூஜைகள் செய்து பக்தர்களுக்கு பிரசாதங்கள் வழங்கப்பட்டன.
இந்த பாதயாத்திரையில் 185 பேர் பங்கேற்றனர்.
No comments