Disqus Shortname

வயற்று வலியால் அவதிபட்ட பெண் மாயம்

உத்தரமேரூர் ஜன,21
உத்தரமேரூர் தாலுக்கா சாலவாக்கம் அடுத்த சாத்னஞ்சேரி கிராமத்தில் சூளை மேட்டுத் தெருவில்  குடியிருக்கும் மூர்த்தி இவரது மனைவி கன்னியம்மாள் 32அவர் கடந்த சில மாதங்களாக வயிற்று வலியால் அவதிபட்டு வந்தார், கடந்த 18 ம் தேதி காலை சிகிச்சைக்காக செங்கல்பட்டு அரசு மருத்வ மனைக்கு சென்றவர் பின்னர் வீடு திரும்பவில்லை இது குறித்து சாலவாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

No comments