சமத்துவ பொங்கல் விழா
உத்ரமேரூர் ஜன ,19
உத்தரமேரூர் தாலுக்கா சின்னமாகுளம்
சர்வசேவா உயர்நிலைப்பள்ளி மற்றும் தொடக்கப்பள்ளிகளில் வெள்ளிக்கிழமையன்று சமத்துவ பொங்கல்
விழா நடந்தது. உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் வினாயகம் தலைமை தாங்கினார். ஒவிய ஆசிரியர் சுந்தர், வரவேற்றார், கோலப்போட்டி
பேச்சு, பாட்டு, கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்ற மாணவ. மாணவியருக்கு கல்வி திட்ட அமைப்பாளர்
எஸ்.குமார் பரிசுகள் வழங்கி பாராட்டி பேசினார். தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியை எஸ்.வரலட்சுமி
நன்றி கூறினார்.
No comments